முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரமும் மனிதனும்.

மரமும் மனிதனும்...(குறுங்கதை) கி.பி 2150 ல் ஒரு நாள்..... " அங்க என்னடா ஒரே கூட்டமா இருக்கு".. இயற்க்கையாவே ஆக்ஸிஜன் தருகிற "மர்ம பொருள்" ஒன்று பூமியிலிருந்து வெளிவந்துள்ளதாம்.. அந்த வீட்டு சொந்தகாரர் பணம் வசுலித்துக் கொண்டு ஆட்களை அனுமதிக்கிறாராம்.. வாயேன்... நாமும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்... இல்லடா.....என்னோட "ஆக்சிஜன் சிலின்டர்ல" ஆக்சிஜன் 18%. தான் இருக்கு நான் போய் 'லைப் பாய்ன்ட்' ல ஜார்ஜ் போடனும்..  ஜார்ஜ் ஃபுல் பன்னிட்டு வரேன்.. ஆமா அந்த மர்ம பொருளுக்கு பெயர் என்ன வெச்சிருக்காங்க!? " மரம் ". கி.மு 210000 வருடம் ஒரு காட்டில் இரண்டு மரங்கள்.. "என்ன இது புதிய ஜந்துவாக இருக்கிறது" ஆமாம்...பாவம் ஒதுங்க நிழல் தருவோம். என்ன இப்படி துடிக்கிறான், பாவம் சாப்பிட பழங்கள் தருவோம்.. சில வாரங்களுக்கு பின்.. அங்கே பார் வீரநடை போட்டு அந்த ஜந்து வருகிறது.. ஆமாம் ஆனால் கையில் ஏதோ வைத்திருக்கிறானே.. "ஏ....ஏ.......மரம் கத்தி முடிப்பதற்குள் அதன் ஒரு கையை வெட்டி இரு...

மிருகங்களை_நேசிப்போம்

" என்னுடைய முதல் சிறுகதையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். தவறிருப்பின் மன்னியுங்கள்." மிருகங்களை_நேசிப்போம் . ஐந்து நாய்க்குட்டிகள் ஒன்றோடு ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. தனது அம்மாவின் மீது ஏறி இறங்கி சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தது.. ஏதும் சலனமின்றி..கிட்ட தட்ட இறந்த போன உருவம் போல, வயிரெல்லாம் ஒட்டி போய் எதையோ வேடிக்கை பார்த்தவாறு அந்த நாய் தன் பிள்ளைகளின் சேட்டையை கண்டுக்காமல் படுத்திருந்தது... அந்த சமயம் ஒரு கல் நாயின் மூக்கில்..பட்டு ரத்தம் தெறித்தது.."திடுக்கிட்டு" வேகமாக எழுந்து குட்டிகளை விட்டு ஓடாமல் கதறியது....குட்டிகள் பயத்தில் தாய்க்கு முன் ஒரு புதிரில் சென்று ஒளிந்து கொண்டது...தாயும் அந்த புதரில் சென்று மறைந்து கொண்டது.. "எப்ப பாரு வீட்டு வாசலிலேயே படுத்துட்டு கெடக்குது...என்னைக்கு சாவடிக்க போறேனு தெரில"..என்று சொல்லி கொண்டே ஒரு வாலிபன் தன் வீட்டுக்குள் சென்று மறைந்தான்.. அதன் பின் சிறிது நாட்கள் அந்த நாய் அவன் கண்ணில் படவேயில்லை... ஒருநாள் மதிய வேளையில் வீடு திரும்பினான் அவன். அதே..காட்சி...